SuperTopAds

அம்பாறை

சட்டவிரோதமாக கல்முனை புதிய பேரூந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடியவருக்கு எதிராக முறைப்பாடு

சட்டவிரோதமாக கல்முனை புதிய பேரூந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடிய நபர் ஒருவருக்கெதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில்  கல்முனை மாநகர சபையினால் முறைப்பாடு மேலும் படிக்க...

மீனவர் பாரிய சொறிமுட்டையில்(ஜெலி) அகப்பட்டு உயிரிழந்துள்ளார்

மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பாரிய சொறிமுட்டையில்(ஜெலி) அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் மேலும் படிக்க...

பொலிஸ் காவலரண் எரிப்பு சம்பவம்-மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட   பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக  அமைந்துள்ள பொலிஸ்   காவலரண்  பகுதியில்  வியாழக்கிழமை(5) இரவு 11 .30 மேலும் படிக்க...

அரசுக்கெதிராக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஒன்றிணைந்த சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினால் வைத்தியசாலைக்கு முன்னால் வெள்ளிக்கிழமை (06) முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று மேலும் படிக்க...

ஹர்த்தாலுடனான பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அம்பாறையில் தோல்வி

நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தாலுடனான   பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக  கிழக்கு மாகாணம் அம்பாறையில்  ஹர்த்தாலுக்கு விடுத்த மேலும் படிக்க...

பொலிஸ்-பொதுமக்கள் முறுகல்-காவலரண் எரிப்பு- அம்பாரை மாவட்டம் பாலமுனையில் பதற்றம்

பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த  பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மேலும் படிக்க...

ஹர்த்தாலுடனான பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவு

நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுடனான   பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக  கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கமும் ஆதரவு மேலும் படிக்க...

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது-விசேட அதிரடிப்படையினர் அதிரடி

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துகளை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில்  சந்தேக நபர்  ஒருவரை  விசேட அதிரடிப் படையினனர்  கைது செய்துள்ளனர்.விசேட மேலும் படிக்க...

நோன்பு பெருநாள் தொழுகை- 3 வருடங்களுக்கு பின்னர் பெருந்திரளானோர் பங்கேற்பு

புனித நோன்புப் பெருநாள் தொழுகை அக்பர் ஜும்மா மஸ்ஜீத் ஏற்பாட்டில்  3 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் செவ்வாய்க்கிழமை (3) மேலும் படிக்க...

நாட்டு மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு எவ்வித தீர்வுகளும் காணப்படவில்லை

நாட்டில் என்ன நடக்கின்றது என்ற மாயவித்தை ஒன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.பாராளுமன்றம் கூடி கலைவது தான் இந்நாட்டின் செயல்பாடாக இருக்கின்றதே தவிர நாட்டு மேலும் படிக்க...