SuperTopAds

அம்பாறை

கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

தென்கிழக்குப் பல்கலைக்ககழக கல்விசாரா ஊழியர்கள் வியாழக்கிழமை (12) தொடக்கம் 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்ககழக ஊழியர் மேலும் படிக்க...

தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் பாதிப்பு

வங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகமாகவுள்ளது.அம்பாறை மாவட்டத்தில்  தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலை வழமைக்கு மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறை திருக்கோவிலில் ஆரம்பம்

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி மேலும் படிக்க...

கடல் நீர் உட்புகுந்ததால் பயிரிடப்பட்ட உளுந்து,நிலக்கடலை பாதிப்பு

கடற்கொந்தளிப்பு காரணமாக   கல்முனை விவசாய விரிவாகல் பிரிவில் பயிரிடப்பட்ட உளுந்து நிலக்கடலை என்பன பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.'சௌபாக்கியா' மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக பதுர்தீன் ஷர்மில் ஜஹான் பதவியேற்பு

கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருதமுனையை சேர்ந்த பதுர்தீன் ஷர்மில் ஜஹான் வியாழக்கிழமை(12)தனது மேலும் படிக்க...

இரு மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை..!

இரு மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை..! மேலும் படிக்க...

கொழும்பு மத்தி ரோட்டரி ( Rotary club of Colombo Mid town) கழகத்தினால் பாடசாலைகளுக்கு கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைப்பு

கொழும்பு மத்தி ரோட்டரி  (Rotary club of Colombo Mid town) கழகத்தினரால் கல்முனை கல்வி வலய பிரிவில் உள்ள இரு பாடசாலைகளுக்கு கணினிகள் அன்பளிப்பாக வழங்கி மேலும் படிக்க...

டயர்கள் மரக்குற்றிகள் முக்கிய சந்திகளில் போடப்பட்டு இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன

டயர்கள் மரக்குற்றிகள் முக்கிய சந்திகளில் போடப்பட்டு இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்டுள்ளனநாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள மேலும் படிக்க...

2 பாடசாலை மாணவர்கள் கடலில் நீராட சென்ற மாயம்-ஒருவர் மீட்பு-அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

2 பாடசாலை மாணவர்கள்  கடலில் நீராட சென்ற  மாயம்-ஒருவர் மீட்பு-அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம் 3 பாடசாலை மாணவர்கள்  கடல் அலையில் இழுத்து மேலும் படிக்க...

பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிக்கப்பட்டுள்ளது

அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள  கல்கந்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின்  வீடும்   மக்களால் எரிக்கப்பட்டுள்ளது.இலங்கை பூராகவும் மேலும் படிக்க...