SuperTopAds

அம்பாறை

உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்-ஏ.சி. யஹியாகான்

உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் !பரிட்சை எழுதும் மாணவர்களுக்குயஹியாகான் முன்கூட்டிய பாராட்டு !!க.பொ.த. சாதாரண தர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மேலும் படிக்க...

துர்நாற்றம் குறித்து ஆராய டிரோன் கமரா உதவி பெறப்பட்டது-கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீசுகின்ற துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேலும் படிக்க...

வாழைப்பழங்களின் விலை அம்பாறை மாவட்டத்தில் திடிரென சரிவு

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழைப்பழங்களின் விலை சடுதியாக   குறைவடைந்துள்ளது.குறிப்பாக சம்மாந்துறை கல்முனை அக்கரைப்பற்று மேலும் படிக்க...

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் சரியான வழியில் வெல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை

விடுதலைப்புலிகள் ஒரு இயக்கமாக இருந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகும்.கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தமானது  மேலும் படிக்க...

நாவிதன்வெளியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

எமது போராட்டமானது ஏனைய இனத்திற்கு எதிரானது அல்ல எனவும் சகல மக்களும் ஒற்றுமையுடன் எதிர்காலத்தில்  பயணிக்க முன்வர வேண்டும்  என  அம்பாறை மாவட்ட பாராளுமன்ற மேலும் படிக்க...

கல்முனையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவி பொருட்கள் கிழக்கு மக்களுக்கும் கிடைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என  தமிழ் தேசிய மேலும் படிக்க...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை(15) மாலை பொது மக்களுக்கு தேனீர் மற்றும் பிஸ்கட் கடலை  தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.அம்பாறை மாவட்டம் கல்முனை மேலும் படிக்க...

வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு

வடக்கு கிழக்கில் 1000 விகாரைகளை கட்டுவதற்கு  கண்ணை மூடிக்கொண்டு   தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கி இருக்கின்றது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இராணுவ சோதனைச்சாவடிகள் வீதிரோந்து நடவடிக்கைகள்

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம்  இன்றைய தினம் (13)வெறிச்சோடி காணப்படுகின்றது.அத்துடன் கல்முனை பெரியநீலாவணை சாய்ந்தமருது மேலும் படிக்க...

நீர்நிலைகளில் விலங்குக் கழிவுகளைக் கொட்டும் ஈனப்பிறவிகளை கண்டறிந்து தண்டிக்கபொது மக்களின் ஒத்துழைப்பைக் கோருகிறது கல்முனை மாநகர சபை

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் ஆடு, மாடு, கோழிக்கழிவுகளைக் கொட்டி, சூழலை மாசுபடுத்தும் ஈனப்பிறவிகளைக் கைது செய்து, மேலும் படிக்க...