SuperTopAds

அம்பாறை

சிங்கள பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

 அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு நிகழ்த்தப்பட்ட இரண்டாம் மொழி 200 மணித்தியாலய சிங்கள பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான  மேலும் படிக்க...

முதலை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

புல் வெட்டுவதற்காக சென்ற குடும்பஸ்தரை முதலை  தாக்கியதில்  உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேலும் படிக்க...

11 வயது சிறுமி துஷ்பிரயோகம்- தலைமறைவாகி இருந்த இருவர் கைது

11 வயது மதிக்கத்தக்க சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவத்தில் தலைமறைவாகி இருந்த இரு சந்தேக நபர்களை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மேலும் படிக்க...

இரண்டரை வயது இலங்கைச் சிறுமி உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்தார்

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்_ -மினன் வீதி ஸர்ஜுன் அக்மல் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் மேலும் படிக்க...

காணாமல் போன சிறுமி 24 மணித்தியாலத்திற்குள் கல்முனை பொலிஸாரினால் மீட்பு

காணாமல் போன சிறுமியை  24 மணித்தியாலத்திற்குள் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டு கல்முனை பொலிஸார் திங்கட்கிழமை(30) இரவு  மீட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் மேலும் படிக்க...

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர விசாரணை

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிஸார் தீவிர  மேலும் படிக்க...

சாணக்கியன் எம்.பி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்- ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் அமைச்சர் தயா கமகே

மக்கள் வங்கியில் இருந்து  கடன் பெற்றுக்கொண்டு மூன்று வருடமாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்தெரிவித்துள்ள மேலும் படிக்க...

76 கஜமுத்துக்களுடன் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது

76 யானை கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு மேலும் படிக்க...

சிறுமியை கர்ப்பமாக்கிய கோயில் ஐயருக்கு விளக்கமறியல்-உடந்தையான அம்மாவிற்கு பிணை

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி மேலும் படிக்க...

பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்களுக்கு பிணை

பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.நாடு பூராகவும் கல்வி பொது மேலும் படிக்க...