SuperTopAds

அம்பாறை

பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட மூவர் கைது

வீடொன்றில்   இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை  கொள்ளையிட்ட மூவரை 24 மணிநேரத்தினுள்  சம்மாந்துறை பொலிஸார் கைது மேலும் படிக்க...

சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி' பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வு

சாகசப் பயணத்தின் ஆரம்ப பயிற்சி' பட்டறையும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நிகழ்வுஜீனியஸ் 7 விருதுப் பிரிவின் ஏற்பாட்டில் எடின்பரோ கோமகன் சர்வதேச விருதின் 'சாகசப் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு-ஐவருக்கு வழக்கு தாக்கல்

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால்   அரிசி களஞ்சியசாலை வர்த்தக நிலையங்கள்  மீது திடீர் சுற்றிவளைப்பு  இன்று (13)  மேற்கொள்ளப்பட்டது. பொது மக்களிடம் மேலும் படிக்க...

ஷண்முகா இந்துக் கல்லூரி அதிபருக்கு நீதிமன்றத்திடமிருந்து அழைப்பாணை

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக மேலும் படிக்க...

முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் M.P

தமிழர்கள் போன்றே முஸ்லீம்கள் முன்னேற கூடாது என இராணுவத்தை வட கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 மேலும் படிக்க...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடக டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா (Diploma in Journalism) பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான மேலும் படிக்க...

அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் எதிர்வரும் ஜுலை மாதம் இடம்பெறவுள்ள  6 ஆவது பட்டமளிப்பு விழா தொடர்பில் சனிக்கிழமை மேலும் படிக்க...

ஆற்று மீன்களின் விலைகள் சடுதியாக உயர்வு

அம்பாறை மாவட்டத்தில்  கடந்த சில தினங்களாக  ஆற்று  மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் மேலும் படிக்க...

கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நிந்தவூர் பிரதேச மக்கள்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் பாரிய  கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.கடற்கரை பகுதியில் உள்ள  சுமார் 100 மீற்றருக்கு அதிகமான மேலும் படிக்க...

துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை

துவிச்சக்கரவண்டிகள் திருட்டு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொதுமக்களை பெரியநீலாவணை பொலிஸார் கேட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் மேலும் படிக்க...