SuperTopAds

அம்பாறை

ஐந்நூறு(500) மரக் கன்றுகளை நடும் வேலைத் திட்டம் முன்னெடுப்பு

சமூகங்களுக்கு மத்தியில் இன நல்லுறவை மேம்படுத்தும் வித்தியாலயத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) அனுசரணையுடன் இன்று கல்முனை இஸ்லாமாபாத் மேலும் படிக்க...

முச்சக்க வண்டி சாரதிகள் போராட்டம்-கல்முனையில் சம்பவம்

எரிபொருள் உரிய முறையில்  கிடைக்க ஆவண செய்யுமாறு கோரி முச்சக்கர வண்டி சாரதிகள்  இன்று (7) காலை  போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது  அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் போராட்டம்

இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பிராந்திய   உத்தியோகத்தர்கள் எரிபொருள் நெருக்கடி காரணமாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்று (6) திடிரென கல்முனை மேலும் படிக்க...

எரிபொருள் நெருக்கடியினால் வருமானத்தை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வாழ்வாதார உதவி

எரிபொருள் நெருக்கடி காரணமாக  வருமானத்தை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு  உலருணவு வழங்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.இதன் படி அம்பாறை மாவட்டம் கல்முனை    மேலும் படிக்க...

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

மோட்டார் சைக்கிளில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேக நபரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (3) இரவு  மட்டக்களப்பு மேலும் படிக்க...

மின்சாரத்தில் ஓடுகின்ற சைக்கிள் பாவனை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில்  எரிபொருள் பிரச்சினை   இன்றைய சூழலில் காணப்படுவதனால் பொதுமக்கள் மாற்று யுக்தியுடைய பல உபகரணங்களை   அன்றாட செயற்பாடுகளுக்கு  பயன்படுத்தி மேலும் படிக்க...

ஒரு பாலின உறவு-இலங்கை முஸ்லீம் நண்பியை கரம் பிடிக்க வந்த இந்திய பெண் விடுதலை

ஒரு குழந்தையின் தாயாரான  முஸ்லீம்  பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ்  பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்  எதிர்வரும் ஜுலை மாதம் மேலும் படிக்க...

கல்முனையில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை; குடும்ப அட்டை, பாஸ் நடைமுறைக்கும் ஏற்பாடு

நாட்டில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில், கல்முனை மாநகர பிரதேசங்களில் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்தி, மேலும் படிக்க...

பசித்தோருக்கு உணவளிக்க கைகோர்ப்போம்" வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

"பசித்தோருக்கு உணவளிக்க கைகோர்ப்போம்" எனும் வேலைத்திட்டம் ஒன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை  (25)  நடைபெற்றது. நடைபெற்றது.பொது சமூக மேலும் படிக்க...

எரிபொருளுக்காக தினமும் மக்கள் காத்திருப்பு-முறையான பொறிமுனை வேண்டும் என கோரிக்கை

அம்பாறை மாவட்டம் கல்முனை   பிரதேசத்தில் எரிபொருளுக்காக தினமும் மக்கள் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பல எரிபொருள் நிரப்பு மேலும் படிக்க...