SuperTopAds

அம்பாறை

கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

மோட்டார் சைக்கிளில் 505 கிராம் கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.வியாழக்கிழமை (28) இரவு விசேட மேலும் படிக்க...

எரிபொருள் தட்டுப்பாட்டினால் தான் திண்மக்கழிவகற்றல் சேவை பாதிக்கப்பட்டது- முதல்வர் ஏ.எம்.றகீப்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்கள் போன்று கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் படிக்க...

கடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற மாணவனின் சடலம் மீட்பு

கடலலையில் சிக்கி  இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

சிக்கன கடன் கூட்டுறவு சங்கம் ஒரு தசாப்த காலத்துக்கு பின்னர் புனருத்தாரணம்

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று பழைமை வாய்ந்த சிக்கன மற்றும் கடன் வழங்கல் கூட்டுறவு சங்கங்களில் ஒன்றான சொறிக்கல்முனை 06 ஆம் வட்டாரம் கிராமம் மகளிர் சிக்கன கடன் மேலும் படிக்க...

நுகர்வோர் அதிகார சபை ஊழியர்களின் அதிகாரத் துஸ்பிரயோகம்

அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நுகர்வோர் அதிகாரசபை ஊழியர்கள் தங்களின் பதவியினை காட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக மேலும் படிக்க...

நேர்த்தியான முறையில் பெற்றோல் வழங்கிய எரிபொருள் நிலையத்திற்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

நேர்த்தியான முறையில்  டோக்கன் வழங்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டமையினால் அதிகளவான பொதுமக்கள் எரிபொருளை பெற்றுச்சென்றுள்ளனர்.திங்கட்கிழமை(25 ) கல்முனை  மேலும் படிக்க...

ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஆள தகுதி அற்றவர்- அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்

காட்டுமிராண்டித்தனமாக நடந்து போராட்டக்காரர்களை அடக்க முற்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாட்டை ஆள தகுதி அற்றவர், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அகில இலங்கை மேலும் படிக்க...

பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டம் முன்னெடுப்பு

பொலிஸ் நிலையங்களுக்கான புதிய பெயர் பலகைகள் நடும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கான பெயர் பலகைகள் புதிதாக மாற்றப்பட்டு மேலும் படிக்க...

முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்-கல்முனையில் சம்பவம்

எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த 18.07.2022 மேலும் படிக்க...

இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் இயந்திர தொகுதி வழங்கி வைப்பு

இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெரன்டினா நிறுவனத்தால்  கல்முனையில்  இயந்திர தொகுதிகள்   வழங்கி வைக்கப்பட்டன.குறித்த நிகழ்வானது கல்முனை உப மேலும் படிக்க...