SuperTopAds

அம்பாறை

மருதமுனை பிரதேச வைத்தியசாலை மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

மருதமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையிலான வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் கல்முனை பிராந்திய சுகாதார மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடு வைக்கோல் பட்டறை நாய் மாதிரி-அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடு வைக்கோல் பட்டறை நாய் மாதிரி-அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தாமக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி  கட்டியெழுப்புவதற்கு பல மேலும் படிக்க...

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம்

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம்அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை   அபிவிருத்தி செய்து மக்கள் மேலும் படிக்க...

வீதி போக்குவரத்து சீர்கேடு-தினமும் எரிபொருளை நாடும் பொதுமக்களால் பாதிப்பு

எரிபொருள் விலையேற்ற தகவல்  மற்றும் பற்றாக்குறை காரணமாக அதிகளவான மக்கள் ஒரே நேரத்தில் கொள்வனவிற்காக குவிவதனால் வீதி போக்குவரத்து தினமும் சீரற்று காணப்படுவதுடன் மேலும் படிக்க...

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம்

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள்  போராட்ட ஊர்வலம்  ஒன்றினை  இன்று (19)முன்னெடுத்தனர்.நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மேலும் படிக்க...

வெறிச்சோடிய வீதிகள்-வெயிலில் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள்-அம்பாறை மாவட்டம்

 எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மட்டுப்படுத்த நிலையில் எரிபொருள் வழங்கப்படுவதனால் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக மக்கள்  சிரமங்களை மேலும் படிக்க...

அரிசி விலை மோசடி சந்தேக நபருக்கு சுமார் 3 இலட்சம் தண்டப்பணம் விதிப்பு

அரிசி ஆலைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த (12.06.2022) ஞாயிறு அன்று சுற்றிவளைப்பொன்று அம்பாரை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தலைமை அதிகாரி மேலும் படிக்க...

திருமலை மாவட்ட பிரதம பொறியியலாளராக செயற்பட கேதீஸனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்டிருந்த பொறியியலாளர் என். கேதீஸனின் நியமனத்தினை ஆட்சேபித்து மேலும் படிக்க...

பொதுமக்களுக்கும் பெற்றோல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு -வீதி மறியல் போராட்டம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு   எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியறிந்து அங்கு சென்ற பொதுமக்களுக்கும் பெற்றோல் உரிமையாளர் ஊழியர்களுக்கும் இடையே மேலும் படிக்க...

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயம்

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த  அம்பாறை மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயம்  ஒன்றினை இன்று (17)மேற்கொண்டுள்ளார்.கடந்த ஜுன் மேலும் படிக்க...