SuperTopAds

அம்பாறை

பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய சகல கட்சிகளுடன் இணைந்து தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும்

தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்.எனவே நாட்டின் மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களுடன் டீல்களை பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களை  கூறப்போனால் கவலையாக உள்ளது. அவர்கள் மக்களை பற்றி   கடந்த காலங்களில் சிந்திக்கவில்லை .மக்கள் எழுச்சி போராட்டத்தை பற்றி மேலும் படிக்க...

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தின் கன்னி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

புதிதாக திறக்கப்பட்ட  பெரியநீலாவணை  பொலிஸ் நிலையம்  நடாத்திய   இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு சனிக்கிழமை(30) மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில்   பொலிஸ் மேலும் படிக்க...

கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்ட நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள்

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மின்சார தடை மற்றும்   அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு  தெரிவித்தும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மேலும் படிக்க...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்  வருடாந்தம் நடாத்தும்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(29) மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில்  கல்முனை மேலும் படிக்க...

கட்டுப்பாடற்ற வேகம், கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! இருவர் பலி, ஓருவர் ஆபத்தான நிலையில்..

கட்டுப்பாடற்ற வேகம், கம்பத்துடன் மோட்டாா் சைக்கிள் மோதி கோர விபத்து..! இருவா் பலி, ஓருவா் ஆபத்தான நிலையில்.. மேலும் படிக்க...

முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில்  சாய்ந்தமருது பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது.வியாழக்கிழமை(28) மேலும் படிக்க...

அரசிலிருந்து திமிங்கிலங்கள் வெளியேறும் நேரத்தில் பேத்தை போன்று முஷாரப் ஒட்டிக்கொண்டிருக்கிறார் - ம.கா. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு

அரசிலிருந்து திமிங்கிலங்கள் வெளியேறும் நேரத்தில் பேத்தை போன்று முஷாரப் ஒட்டிக்கொண்டிருக்கிறார் - ம.கா. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவிப்புஅமைச்சர் பதவி மேலும் படிக்க...

கல்முனையில் பல்லின சமூகத்தினர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வும்,மதஸ்தலங்களுக்கும் நல்லிணக்க விஜயமும்.

கல்முனையில் பல்லின சமூகத்தினர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வும்,மதஸ்தலங்களுக்கும் நல்லிணக்க விஜயமும்.சமாதானமும் சமூகப்பணியும் அமைப்பின் அனுசரணையில் இயங்கும் மேலும் படிக்க...

அம்பாறையிலும் பல அரச தனியார் துறை தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாக பெற்றுத்தருமாறு அரசை வலியுறுத்தி நாடு பூராகவும் பல அரச தனியார் துறை மேலும் படிக்க...