TNA

இந்தியாவுக்கு பேரம் போகமாட்டோம்!

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம். ஆனாலும் இந்தியாவுக்கு பேரம் போகமாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேலும் படிக்க...

முதலமைச்சர் பதவிக்கு முன்னணிக்குள் போட்டி!

முதலமைச்சர் வேட்பாளர் யார் எனும் போட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.     இன்றையதினம் மேலும் படிக்க...

ஜனாதிபதியின் உரை வெறும் குப்பை, அதில் ஒன்றுமில்லை..! உங்கள் சகோதரனிடம் நான் சொன்னேன் என சொல்லுங்கள் பஸிலிடம் கூறிய சம்மந்தன்..

ஜனாதிபதியின் உரை வெறும் குப்பை, அதில் ஒன்றுமில்லை..! உங்கள் சகோதரனிடம் நான் சொன்னேன் என சொல்லுங்கள் பஸிலிடம் கூறிய சம்மந்தன்.. மேலும் படிக்க...

ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்து கூட்டமைப்பு அறிவிப்பு! செல்வம் அடைக்கலநாதன் மட்டும் உண்டு களித்தார்..

ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்து கூட்டமைப்பு அறிவிப்பு! செல்வம் அடைக்கலநாதன் மட்டும் உண்டு களித்தாா்.. மேலும் படிக்க...

இந்தியா அதிகாரப் பகிர்வை உறுதி செய்தால் சீனா காலூன்ற விடமாட்டோம்!

இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிட்டுவதை இந்தியா உறுதி செய்யுமானால், தமிழர் தாயகத்தில் சீனா உட்பட வேறு எந்த சக்தியும் காலூன்றாமல் தமிழர்கள் பார்த்துக் மேலும் படிக்க...

அமெரிக்க பயணத்தின் பெறுபேறு ஜனவரியில் தெரியவரும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய வாழ்வுரிமை மேலும் படிக்க...

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிட்டும் வரை ஓய்வு இல்லை!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் வரை நான் ஓய்வுபெறப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.  சம்பந்தன் மேலும் படிக்க...

வட, கிழக்கில் மட்டும் இப்படி ஓர் அராஜகம்

இடிந்த தமிழ் பாடசாலைக் கட்டிடங்கள் உள்ள இடங்கள் கூட காட்டுப் பிரதேசங்கள் என்று ஒதுக்கப்படுவதுடன் 6 அடிக்கு மேற்பட்ட மரங்கள் ஓரிடத்தில் இருக்குமென்றால் அந்த மேலும் படிக்க...

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமென்பதில் சர்வதேசம் உறுதியாக இருக்கிறது!

தமிழ் மக்கள் மீது அமெரிக்கா தற்பொழுது கொண்டுள்ள கரிசனையை விட எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.குறிப்பாக தமிழர்கள் மீதான மேலும் படிக்க...

வடக்கில் கரையொதுங்கிய 6 சடலங்களும் யாருடையவை?

வடக்கின் கடற்கரையோரங்களில் கரையொதுங்கியுள்ள 6 சடலங்களுக்குரிய ஆண்கள் யார் என்பதனை இலங்கை பொலிஸாரால் இதுவரையில் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? சடலங்கள் மேலும் படிக்க...