TNA

சர்வாதிகாரப்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

வன்முறையில் இறங்காமல் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்களைப் பொலிஸாரைக் கொண்டு காடைத்தனமான முறையில் அடக்குவது அரசின் சர்வாதிகாரப்போக்கை வெளிச்சம் மேலும் படிக்க...

கல்வியிலும் இராணுவமயமாக்கலா?

நாட்டின் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உற்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதெனவும், இன்று மேலும் படிக்க...

இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்!

அரசாங்கத்தில் உள்ள இளம் தலைவர்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற மேலும் படிக்க...

கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிரிட்டன் தூதுவரை சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான பிரிட்டன் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்துள்ளனர்.கொழும்பில் உள்ள பிரிட்டன் மேலும் படிக்க...

சக்கரநாற்காலியில் நாடாளுமன்றம் வந்த சம்பந்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வருகைத் மேலும் படிக்க...

ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றும் வேலை!

தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதை அரசாங்கம் உருவாக்கிய ஆணைக்குழுவே கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் படிக்க...

இனத்திற்காக எந்த விலையை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்!

ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்ற நிலையில் ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியை போட்டுவிட்டு இருக்க முடியாது என மேலும் படிக்க...

வன்னி மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்ற வேண்டும்!

கொரோனா தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வன்னி மக்களுக்கும் ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் படிக்க...

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி தலைவர்கள் அவசரமாக சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான அவசர சந்திப்பு இன்று பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை மேலும் படிக்க...

பூநகரி - கௌதாரிமுனை பகுதியில் சர்ச்சைக்குரிய கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்வு..

பூநகாி - கௌதாாிமுனை பகுதியில் சா்ச்சைக்குாிய கடலட்டை பண்ணை விடயம் தொடா்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆராய்வு.. மேலும் படிக்க...