TNA

தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யும் மைத்திரி!

19வது திருத்தத்தை அழிக்க மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் முடிவு தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மேலும் படிக்க...

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பில் போட்டியிட்ட 4 பேர் விரைவில் நீக்கம்!

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மேலும் படிக்க...

பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி..

பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! இனமான தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி.. மேலும் படிக்க...

தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற பிரார்த்திப்போம்!

நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு, சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந்நன்நாளில் பிரார்த்திக்கிறேன் என தமிழ்த் மேலும் படிக்க...

மீண்டும் இனக்கலவர ஆபத்து!

1958, 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரம் போன்று மீண்டும் ஒரு கலவரம் ஏற்படுமோ என்ற அச்சம் இலங்கை தமிழர்கள் மத்தியில் வியாபித்துள்ளளதாக வடமாகாண மேலும் படிக்க...

தேசியப் பட்டியலுக்காக காத்திருக்கும் சம்பந்தன்,மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,மாவை சேனாதிராசா ஆகிய இருவரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் தாம் இருவரும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற மேலும் படிக்க...

மஹிந்தவைச் சந்திக்கிறது கூட்டமைப்பு!

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நாளையும் நாளை மறுதினமும் பாராளுடன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மேலும் படிக்க...

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என்பதற்காக தமிழர்களை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர்! - சம்பந்தன்

விடுதலைப் புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. மேலும் படிக்க...

தமிழர்கள் சிங்கள தேசத்திடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்களாம் - சுமந்திரன் ஆதங்கம்!

தமிழர்கள் சிங்கள தேசத்திடம் அதிகமான எதிர்பார்க்கிறார்கள், 16 பாராளுமன்ற உறுப்பினர்களால் அவற்றை எப்படிப் பெற்றுத்தர முடியும் எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் மேலும் படிக்க...

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பிரமாண்ட கூட்டங்களை நடத்த த.தே.கூ தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தமிழர் தாயகம் எங்கும் பிரமாண்டமான கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. தமது மேலும் படிக்க...