SuperTopAds

TNA

இராணுவ ஆட்சி,பௌத்த மயமாக்கலை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி! - சம்பந்தன் காட்டம்

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும்,பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும் படிக்க...

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும்! - எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முடிவு எப்படி இருந்தாலும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் படிக்க...

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்! - இரா.சம்பந்தன்

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.பொதுத் தேர்தலை மேலும் படிக்க...

சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்து அல்ல! - சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ள கருத்துக்களை, கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேலும் படிக்க...

சுதந்திர வேட்கையும், தியாகமும் சுமந்திரனுக்குப் புரியாது!

தமிழின விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்திய இளைஞர்களின் வேட்கையையும், தியாகத்தினையும், தமிழ் மக்கள் அதற்களித்த உணர்வு ரீதியான ஆதரவையும் ஐந்து வயது முதல் கொழும்பில் மேலும் படிக்க...

தமிழீழ விடுதலை புலிகளின் செயற்பாடுகளில் கூட்டமைப்பு பங்காளி அல்ல..! தமிழர் விடுதலை கூட்டணி புலிகளை அங்கீகரித்ததாலேயே தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்பட்டது..

தமிழீழ விடுதலை புலிகளின் செயற்பாடுகளில் கூட்டமைப்பு பங்காளி அல்ல..! தமிழா் விடுதலை கூட்டணி புலிகளை அங்கீகாித்ததாலேயே தமிழா் பிரச்சினை சா்வதேச மயப்பட்டது.. மேலும் படிக்க...

அதிகார வெறியோடு பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்!

சுயநல அரசியல் சிந்தனையுடனும், அதிகார வெறியோடும், பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிடுவதை ஜனாதிபதியும் பிரதமரும் உடன் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் மேலும் படிக்க...

பொதுத்தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு இன்று அனுப்பியுள்ள கடிதம்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை மேலும் படிக்க...

கொழும்பில் போட்டியில் இருந்து விலகியது கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நியமனக் மேலும் படிக்க...

தமிழ் மக்கள் அச்சமான நிலையிலேயே வாழ்கிறார்கள்! - ஐ.நா பிரதிநிதிகளிடம் மாவை

இறுதிப் போரின்போது நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை நிறுத்தி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பேரவையில் மேலும் படிக்க...