நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தை சுற்றிவளைத்து நிற்கும் பொலிஸார்! திலீபனின் நினைவேந்தல் நடக்கலாம் என சந்தேகமாம்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தை சுற்றிவளைத்து நிற்கும் பொலிஸார்! திலீபனின் நினைவேந்தல் நடக்கலாம் என சந்தேகமாம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம் இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டிருக்கின்றது. 

தியாகி திலீபனின் நினைவேந்தல் நடத்தப்படலாம். என்பதால் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், 

அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி மறுத்ததாகவும் குறிப்பாக கரைச்சி பிரதேசசபை தவிசாளரையே உள்செல்ல பொலிஸார் அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு