TNA

போராளிகளை உள்ளீர்க்கும் பொறிமுறை- ரெலோ முன்னெடுப்பு!

தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் விடுதலைப் போராட்டத்தில் அர்ப்பணித்த போராளிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஓர் அங்கமாக ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளுகின்ற மேலும் படிக்க...

எங்களின் சம்மதமின்றி ஆட்சி செய்யப்படுகிறோம்! - சம்பந்தன்

பல நாடுகளில் பின்பற்றப்படும் சமத்துவமான ஆட்சி முறைகளையே நாங்கள் கேட்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மேலும் படிக்க...

அரச படைகளின் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்!

வடக்கில் தமிழ்க் கட்சிகளின் வேட்பாளர்களைக் குறிவைத்து, அரச படைகள் மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு, ஜனாதிபதியும், தேர்தல்கள் மேலும் படிக்க...

தமிழ் மக்களுக்கு மோடியின் ஆதரவு உள்ளது! - என்கிறார் சம்பந்தன்

தமிழ் மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் மேலும் படிக்க...

மகளிர் அணி செயலாளரை இடைநிறுத்தியது தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், கட்சியில் இருந்து மேலும் படிக்க...

சுமந்திரன் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது! - செல்வம் போர்க்கொடி

சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றேன் என்ற மமதையில் இருக்கின்ற ஜனாதிபதி, எமது தேசத்திலே தனது கைகளை நீட்டி செயற்படக் கூடிய சந்தர்ப்பத்தை தமிழ்மக்கள் உருவாக்கக் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்கள் கிடைக்கும்! - உறுதியாக கூறுகிறார் சம்பந்தன்

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள இன்று நடத்திய மேலும் படிக்க...

ஜுலை இரண்டாம் வாரத்தில் வெளியாகிறது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஜுலை மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. மேலும் படிக்க...

குற்றம் இழைத்தவர் நாட்டை ஆட்சி செய்யும் துர்ப்பாக்கிய நிலை!

சர்வதேச குற்றம் இழைத்தவர் நாட்டை ஆட்சி செய்யும் துர்ப்பாக்கிய நிலைக்குள் நாங்கள் இருக்கின்றோம் ன இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்.  மேலும் படிக்க...

மக்கள் திடமாக இருக்கிறார்கள்..! தேர்தலில் கடும்போட்டி இருக்கும் என நினைத்தோம், அப்படி இல்லை என மக்களே உணர்த்துகின்றனர்..

மக்கள் திடமாக இருக்கிறாா்கள்..! தோ்தலில் கடும்போட்டி இருக்கும் என நினைத்தோம், அப்படி இல்லை என மக்களே உணா்த்துகின்றனா்.. மேலும் படிக்க...