TNA

கூட்டமைப்பில் இருந்து பிரியும் எண்ணம் இல்லை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று, செயற்படுவதற்கான நிலை, தற்போது வரை ஏற்படவில்லையெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட மேலும் படிக்க...

சுயாதீனமாகச் செயற்பட முடிவு செய்யவில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என புளொட் தலைவரும் யாழ். மேலும் படிக்க...

வடக்கிற்கு அனுப்பப்பட்ட தடுப்பூசி வன்னிக்கு ஏன் வழங்கப்படவில்லை?

வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட 50,000 கொரோனா தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டதால், வன்னி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ மேலும் படிக்க...

சொந்த மக்களுக்கு அதிகாரங்களை மறுக்கும் அரசு சீனாவுக்கு வழங்குகிறது!

இந்த நாட்டின் பிரஜைகளான தமிழர்கள் 70 ஆண்டுகளிற்கும் மேலாக தமது அரசியல் அதிகாரங்களிற்காக போராடி வருகிறார்கள். சொந்த நாட்டு மக்களிற்கு அதிகாரங்களை வழங்க மேலும் படிக்க...

அனைத்துப் பாகங்களையும் சீனா கைப்பற்றும்!

தமக்கான அதிகாரங்களைத் தமிழ் மக்கள் கோரும் போது, அவர்களைப் புலிகளெனக் கூறும் அரசாங்கம், தற்போது சீனர்களுக்கு 'சீழத்தை' வழங்கியுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற மேலும் படிக்க...

சரத் வீரசேகரவின் அறிக்கை - சுமந்திரன் எச்சரிக்கை!

அரசினை எதிர்க்கும் எந்தவொரு அரசியல்வாதியையும் கைதுசெய்து நிர்வாக ரீதியாக தடுத்து வைக்கப்பட்டு, நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பிடாமலேயே, அவரது நாடாளுமன்ற மேலும் படிக்க...

சமல் ராஜபக்சவை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்!

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இந்த சந்திப்பில் தமிழ்த் மேலும் படிக்க...

உலக தமிழ் மக்களுக்கும் தலைவராகச் செயல்பட வேண்டும்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், முதலமைச்சராகப் பதவியேற்கும் தலைவர் ஸ்டாலின் மேலும் படிக்க...

முதல்வராகும் ஸ்டாலினுக்கு தமிழரசு தலைவர் மாவை வாழ்த்து!

திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியே தான் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா மேலும் படிக்க...

அமைதிக்காக போராட்டம் நடத்தியவர்களை கூட அஞ்சலிக்க முடியாத நிலை!

அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் படிக்க...