சடலங்களை தகனம் செய்வதில் நெருக்கடி! மின் தகன சாலைகள் அமைக்க நிதி ஒதுக்குங்கள், சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
சடலங்களை தகனம் செய்வதில் நெருக்கடி! மின் தகன சாலைகள் அமைக்க நிதி ஒதுக்குங்கள், சுமந்திரன் நாடாளுமன்றில் வலியுறுத்தல்..

வடமாகாணத்தில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் மின் தகன சாலைகளை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியவேளை அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வடக்கில் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடங்கள் இல்லாத அவலநிலை தோன்றியுள்ளது. 

என சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக தகனசாலைகளை அமைப்பதற்கான நிதியை நிதியமைச்சர் ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு