SuperTopAds

TNA

நினைவுகூரலைத் தடுத்தால் மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூறும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ் மேலும் படிக்க...

பிரித்தானிய தூதுவருடன் ரெலோ சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் - மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ மேலும் படிக்க...

மக்கள் சேவைக்கு வரும் எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் எதற்கு?

மக்கள் சேவைக்காக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் படிக்க...

அமெரிக்கா புறப்பட்டது சுமந்திரன் குழு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்று அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்த பயணம் மேலும் படிக்க...

பிரதித் தலைவர் பதவியை நிராகரித்தார் சம்பந்தன்!

இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் 125க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக மேலும் படிக்க...

பிரித்தானிய தூதுவருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹல்டனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து மேலும் படிக்க...

கூட்டமைப்பை நாளை சந்திக்கிறார் இந்திய தூதுவர்!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையில் நேற்று மேலும் படிக்க...

கூட்டமைப்பு - இந்தியத் தூதுவர் சந்திப்பு - 9ஆம் திகதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. அண்மையில் இந்தியத் மேலும் படிக்க...

சம்பந்தன் தலைமையில் கலந்துரையாடல் நடக்க வேண்டும்!

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மேலும் படிக்க...

தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் இந்திய பிரதமருக்கு கடிதம் வரைய முடிவு!

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் மேலும் படிக்க...