கூட்டமைப்பு - இந்தியத் தூதுவர் சந்திப்பு - 9ஆம் திகதி!

ஆசிரியர் - Admin
கூட்டமைப்பு - இந்தியத் தூதுவர் சந்திப்பு - 9ஆம் திகதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

அண்மையில் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பின்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை அதன் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார். இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி சந்திப்பு நடைபெறவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு