பிரித்தானிய தூதுவருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு!

ஆசிரியர் - Admin
பிரித்தானிய தூதுவருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சாரா ஹல்டனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். 

கொழும்பில் நேற்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு