கூட்டமைப்பை நாளை சந்திக்கிறார் இந்திய தூதுவர்!

ஆசிரியர் - Admin
கூட்டமைப்பை நாளை சந்திக்கிறார் இந்திய தூதுவர்!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினருக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு சம்பந்தனின் கோரிக்கைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த சந்திப்பை நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 நாடாளுமன்ற அலுவல்கள் காரணமாகவும், வேறு சில காரணங்களைக் கருத்தில் கொண்டு நேற்றைய சந்திப்பை ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதுவருக்குச் சம்பந்தன் அறிவித்துள்ளார்.  சம்பந்தனின் கோரிக்கை சந்திப்பை நாளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு