TNA

வடக்கில் கரையொதுங்கிய 6 சடலங்களும் யாருடையவை?

வடக்கின் கடற்கரையோரங்களில் கரையொதுங்கியுள்ள 6 சடலங்களுக்குரிய ஆண்கள் யார் என்பதனை இலங்கை பொலிஸாரால் இதுவரையில் ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை? சடலங்கள் மேலும் படிக்க...

அடுத்த வாரம் இந்தியா செல்கிறது கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் மேலும் படிக்க...

தமிழ் தலைமைகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமையேற்கவேண்டும்! மாவை சேனாதிராஜா அழைப்பு..

தமிழ்தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளிடையே ஒற்றுமையை உருவாக்கும் முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினா் த.சித்தாா்த்தன் தலைமை தாங்கவேண்டும். என தமிழரசு கட்சியின் மேலும் படிக்க...

ஜேர்மனி தூதுவருடன் செல்வம், வினோ எம்.பிக்கள் சந்திப்பு!

ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் சுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர் என மேலும் படிக்க...

புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை! அப்படியே வந்தாலும் அது மிக மோசமான பௌத்த சிங்கள நிலைப்பாட்டையே கொண்டிருக்கும்..

புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை! அப்படியே வந்தாலும் அது மிக மோசமான பௌத்த சிங்கள நிலைப்பாட்டையே கொண்டிருக்கும்.. மேலும் படிக்க...

கனடா கிளையிடம் விளக்கம் கோரியுள்ளார் மாவை!

கனடாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

இதயங்களில் நினைவுகூர்ந்து வாழுமிடங்களில் விளக்கேற்றுவோம்!

இறந்த எம்மைவிட்டுப் பிரிந்த ஆத்மாக்களை நினைவுகூரும் முகமாக அமைதியாக எம், வாழுமிடங்களில், நம் இதயங்களில் நினைவுகூர்ந்து விளக்கேற்றி ஆத்ம கடன் நிறைவேற்றுமாறு மேலும் படிக்க...

நினைவுகூரலைத் தடுத்தால் மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூறும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ் மேலும் படிக்க...

பிரித்தானிய தூதுவருடன் ரெலோ சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் - மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ மேலும் படிக்க...

மக்கள் சேவைக்கு வரும் எம்.பிக்களுக்கு ஓய்வூதியம் எதற்கு?

மக்கள் சேவைக்காக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் படிக்க...