திருகோணமலை

போரினால் வாழ்வை இழந்த வடகிழக்கு பெண்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த 21 கோடியே 20 லட்சம் எங்கே..? சுருட்டியது யார்..?

போாினால் வாழ்வை இழந்த வடகிழக்கு பெண்களுக்கு புலம்பெயா் தமிழா்கள் கொடுத்த 21 கோடியே 20 லட்சம் எங்கே..? சுருட்டியது யாா்..? மேலும் படிக்க...

ஒரே இரவில் 3000 பேரை கொல்வது சாத்தியமா?- கருணா குத்துக்கரணம்.

ஒரு நபர் ஒரு இரவில் மூன்றாயிரம் பேரை கொலை செய்ய முடியுமா? நடக்கக்கூடிய விடயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன்.என்னை மேலும் படிக்க...

திருகோணமலை 'சைக்கிள்' வேட்பாளர் 'வீட்டு'க்குள் பாய்ந்தார்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.தமிழ்த் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்கள் கிடைக்கும்! - உறுதியாக கூறுகிறார் சம்பந்தன்

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 20 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையிலுள்ள இன்று நடத்திய மேலும் படிக்க...

நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தார் கருணா..

நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தாா் கருணா.. மேலும் படிக்க...

திருகோணமலை நகர் பிரதேசத்தில் நடைபாதை வியாபார செயற்பாடுகள் நிறுத்தம்

திருகோணமலை நகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள சகல நடைபாதை வியாபார செயற்பாடுகளும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மேலும் படிக்க...

அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இளைஞன் பலி!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, இருதயபுரம் பகுதியில், இன்று மாலை அம்பியூலன்ஸும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் மேலும் படிக்க...

இரண்டு சிஐடி குழுக்கள் கருணாவிடம் வாக்குமூலம் பெற கிழக்குக்கு விரைவு!

கருணாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு சென்றுள்ளன என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன மேலும் படிக்க...

கருணாவுக்கு சுகவீனமாம் - சிஐடி முன் ஆஜராகவில்லை!

சுகவீனம் காரணமாக இன்று வாக்குமூலம் அளிக்க முடியவில்லை என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேலும் படிக்க...

கருணா கைது செய்யப்படலாம்..! தெற்கில் வலுக்கும் எதிர்ப்பு. விசாரணைக்கு உத்தரவு, என்னை கைது செய்ய முடியாது என கருணா இறுமாப்பு..

கருணா கைது செய்யப்படலாம்..! தெற்றில் வலுக்கும் எதிா்ப்பு. விசாரணைக்கு அழைப்பு, என்னை கைது செய்ய முடியாது என கருணா இறுமாப்பு.. மேலும் படிக்க...