திருகோணமலை

என்னை விமர்சிக்க சஜித்துக்கோ, அனுரவுக்கோ அருகதையில்லை! - கருணா

தனது கருத்து தொடர்பாக பேசுவதற்கு சஜித் பிரேமதாசாவுக்கோ அல்லது அனுரகுமார திசாநாயக்கவுக்கோ எந்த அருகதையும் கிடையாது என்று, கருணா என்று அழைக்கப்படும் மேலும் படிக்க...

நாளை சூரிய கிரகணம்! - வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம்.

சூரிய கிரகணத்தை நாளை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் மேலும் படிக்க...

இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடம்! படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள் எவை?

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை மேலும் படிக்க...

இலங்கையின் முதலாவது கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம்

இலங்கையின் முதலாவது கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம், கடற்படையினரால் காலியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மேலும் படிக்க...

மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகளுடன் மாவை சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை வெல்லாவெளியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மேலும் படிக்க...

பேருந்து நிலையத்திலிருந்து 8 வயது சிறுமி கடத்தல்..! கடத்தல்காரனை தேடி சிறப்பு நடவடிக்கை..

பேருந்து நிலையத்திலிருந்து 8 வயது சிறுமி கடத்தல்..! கடத்தல்காரனை தேடி சிறப்பு நடவடிக்கை.. மேலும் படிக்க...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, இராணுவ அதிகாரி ஒருவரை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேலும் படிக்க...

கருணாவின் 35 அடி விளம்பர பதாதை இனந்தெரியாதவர்களால் எரிப்பு!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை மேலும் படிக்க...

சனி, ஞாயிறில் 12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்பு!

12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்புகளை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.சுகாதார அமைச்சு வழங்கியுள்ள மேலும் படிக்க...

பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் படிக்க...