படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் யாழ்.பல்கலைகழகத்தில் அஞ்சலி..!

ஆசிரியர் - Editor I
படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் யாழ்.பல்கலைகழகத்தில் அஞ்சலி..!

திருகோணமலை கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகத்தால் நினைவேந்தல் நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் அஞ்சலியில் ஈடுபட்டனர். 

மேலும் குறித்த தமது கனவுகளைக் கொண்டு பாடசாலைக்குச் சென்று உயிரிழந்த அந்த மாணவர்களுக்கு புதிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், 

பல்கலை மாணவர்கள் சமுதாயம் வலியுறுத்தியுள்ளது யாழ்.பல்கலை மாணவர்கள் சமுதாயம் வலியுறுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு