உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு! கொதிக்கும் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு நொருக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு! கொதிக்கும் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு நொருக்கப்பட்டது..

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் படகுப்பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் கிண்ணியாவில் தொடர்ச்சியாக வன்முறைகள் தொடர்வதாக கூறப்படுவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின்

வீட்டை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் துவம்சம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

மேலும் தென்னிலங்கையின் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் கிண்ணியா பிரதேச செய்தியாளர் ஒருவரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு