திருகோணமலை

தமிழ்பேசும் மக்களின் கோரிக்கைக்கு இணங்கினார் ஜனாதிபதி..! கிழக்கு மரபுரிமை பாதுகாப்பு செயலணியில் தமிழ்பேசும் உறுப்பினர்கள்..

தமிழ்பேசும் மக்களின் கோரிக்கைக்கு இணங்கினார் ஜனாதிபதி..! கிழக்கு மரபுரிமை பாதுகாப்பு செயலணியில் தமிழ்பேசும் உறுப்பினர்கள்.. மேலும் படிக்க...

"கல்முனை இக்பால் சனசமூக நிலையம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸின் வெற்றிக்காக முழுமையான ஆதரவு"

கல்முனையில் சுமார் 52 வருடகால வரலாற்றினைக்கொண்ட பழம்பெரும் சமூக அமைப்பான இக்பால் சனசமூக நிலையம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களை முழுமையாக மேலும் படிக்க...

சமுகசேவைசெய்யும் இளைஞர்களுக்கு வாக்களிக்க மக்கள் முன்வரவேண்டும்! நாவிதன்வெளியில் அம்பாறை த.தே.கூ.வேட்பாளர் டாக்டர்.சயன் வேண்டுகோள்.

(காரைதீவு  நிருபர் சகா)' மக்களை அடிமையாக்கி ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் மக்களுடைய வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதை விட சமூக சேவை மேலும் படிக்க...

60 வயதான முதியவர் மீது கத்திக்குத்து..! இராணுவ முகாமில் உதவிகேட்ட நிலையில் காப்பாற்ற இராணுவம் முயற்சித்தும் பயனில்லை..

60 வயதான முதியவர் மீது கத்திக்குத்து..! இராணுவ முகாமில் உதவிகேட்ட நிலையில் காப்பாற்ற இராணுவம் முயற்சித்தும் பயனில்லை.. மேலும் படிக்க...

சேறு பூசும் கீழ்த்தரமான அரசியலை கைவிடுங்கள்! - தமிழ் மக்கள் பேரவை

மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் மேலும் படிக்க...

அரசும், இராணுவமும் தான் முழுப்பொறுப்பு- தப்பவே முடியாது என்கிறார் சம்பந்தன்!

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டு இருந்தனர். இதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன. ஆகவே மேலும் படிக்க...

புலம்பெயர் தமிழர்களின் நிதி காணாமல்போன விவகாரம்..! மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது பாய்கிறது ஒழுக்காற்று நடவடிக்கை..

புலம்பெயா் தமிழா்களின் நிதி காணாமல்போன விவகாரம்..! மகளிா் அணி செயலாளா் உள்ளிட்ட 5 போ் மீது பாய்கிறது ஒழுக்காற்று நடவடிக்கை.. மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்!

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு மேலும் படிக்க...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்! வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், வடமேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் மேலும் படிக்க...

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடியில் மனைவியைக் கொலை செய்த கணவன்!

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.களுவாஞ்சிகுடி மேலும் படிக்க...