வடகிழக்கு அரசியல்வாதிகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை..!

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு அரசியல்வாதிகளிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை..!

வடகிழக்கு மக்களுடைய நலன்சார்ந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும். என வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

9வது நாடாளுமன்றின் 2வது கூட்டத்தொடரை தொடங்கிவைத்து, கொள்கை விளக்கவுரையாற்றும்போதே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மேற்படி வேண்டுகோளை விடுத்திருக்கின்றார். 

மேலும் அரசியல் பேதங்களை மறந்து அந்த மக்களுக்கு நன்மைதரும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு