திருகோணமலை

கிழக்கு மாகாணத்தில் கூட இன்று முஸ்லிம்கள் ஓரங்கட்டுப்பட்டு வருகின்றனர் : ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் இம்ரான் மகரூப்.

நூருல் ஹுதா உமர் தாம் முஸ்லிம்களோடு மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது கூட்டங்களில் பேசி வருகின்றார். ஆனால் அவரது பேச்சு மேலும் படிக்க...

திருக்கோணேஸ்வரர் ஆலயம் ஒரு இந்து பாராம்பரியத்தின் ஒரு எடுத்துக்காட்டு! - அங்கஜன்

*திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் விவசாய துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் மேலும் படிக்க...

கோணேஸ்வரம் கோயில் அல்ல, அது கோகண்ண விகாரையே..! கோட்டாவின் செயலணி உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் பிதற்றல்..

கோணேஸ்வரம் கோயில் அல்ல, அது கோகண்ண விகாரையே..! கோட்டாவின் செயலணி உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் பிதற்றல்.. மேலும் படிக்க...

ஈஸ்டர் பயங்கரவாதிகளுடன் ஹிஷ்புல்லாவுக்கு தொடர்பா..? சிக்கலில் மாட்டப்போகும் ஹிஷ்புல்லா..

ஈஸ்டா் பயங்கரவாதிகளுடன் ஹிஷ்புல்லாவுக்கு தொடா்பா..? சிக்கலில் மாட்டப்போகும் ஹிஷ்புல்லா.. மேலும் படிக்க...

மீனவர்களின் வலையில் சிக்கிய இராட்சத சுறா- அதிகாரிகள் கடலுக்குள் விட்டனர்.

அம்பாறை - நிந்தவூர் கடலில் இன்று காலை கரைவலை மீனவர்களின் வலையில் 15 அடி நீளமான இராட்சத சுறா சிக்கியுள்ளது. சுமார் 1500 கிலோ நிறையையுடைய இந்த இராட்சத மீன் மேலும் படிக்க...

பிரதமரும் ஜனாதிபதியும் இருக்கும்வரை தமிழ் மக்கள் மீது கைவைக்கவிடமாட்டேன்.

இன்றைய பிரதமர் மஹிந்தராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ஆகியோரது ஆட்சி  இன்னும் 15வருடங்களுக்கு இருக்கும். அவர்கள் இருக்கும்வரை தமிழ்மக்கள் மேலும் படிக்க...

தமிழ் மக்களுக்கு மோடியின் ஆதரவு உள்ளது! - என்கிறார் சம்பந்தன்

தமிழ் மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேட்பாளருமான இரா.சம்பந்தன் மேலும் படிக்க...

வீரத்தமிழ்மண் திராய்க்கேணியை சூறையாட அனுமதியோம்!

'வீரத்தமிழ் மண்ணாம் திராய்க்கேணியை சிவந்த மண்ணாக்கிய சக்திகள் இன்று திராய்க்கேணியை சூறையாடத்தலைப்பட்டுள்ளனர். அதற்கு ஒருபோதும் அனுமதியோம்.'இவ்வாறு மேலும் படிக்க...

கூட்டமைப்புக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் வராது! - விக்னேஸ்வரன்

சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. மேலும் படிக்க...