SuperTopAds

விளையாட்டு

கொரோனாவை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் அணி உரிமையாளர் 30 கோடி நன்கொடை!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உள்ள மேலும் படிக்க...

தடுப்பூசி போட்டுக்கொண்ட கோலி!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி இன்று திங்கட்கிழமை தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி உள்ளார். தடுப்பூசி போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக மேலும் படிக்க...

ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்!!

ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஐ.பி.எல். போட்டியின் மிகுதி ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை மேலும் படிக்க...

ஜ.பி.எல் வீரர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது!! -தகவல் செல்கிறார் கங்குலி-

ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய 4 அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஐ.பி.எல். நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் மேலும் படிக்க...

உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க அப்பா!! -வோர்னர் மகள் உருக்கமான வேண்டுகோள்-

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னரின் மகளான இவி மே, ‘உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் அப்பா’ என உருக்கமான வேண்டுகோள் மேலும் படிக்க...

அடுத்தடுத்து வீரர்களை தொற்றிய கொரோனா!! -ஐ.பி.எல் காலவரையின்றி ஒத்திவைப்பு-

ஜ.பி.எல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சகாவுக்கும் கொரோனா!!

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சகாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு டெல்லியில் மும்பை இந்தியன்ஸ் மேலும் படிக்க...

ஜ.பி.எல் மிகுதி போட்டிகள் நடக்குமா? -மும்பையில் மட்டும் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ தீவிர ஆலோசனை-

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஐ.பி.எல். போட்டிகளை தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.கே.கே.ஆர் மேலும் படிக்க...

முதல் போட்டியிலேயே சுழல் மாயாஜாலம்!! -இலங்கையின் இளம் சுழல் பந்து வீச்சாளரான பிரவீனின் புதிய சாதனை-

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 16 ஆவது சர்வதேச வீரராகவும் முதல் மேலும் படிக்க...

ஜ.பி.எல் தொடருக்கு ஆப்பு வைத்த கொரோனா!! -இதுவரை 5 வீரர்களுக்கு தொற்று உறுதி: போட்டியும் ஒத்திவைப்பு-

கொல்கத்தா அணியின் இரு வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மேலும் படிக்க...