SuperTopAds

விளையாட்டு

மீண்டும் தொடங்கும் ஜ.பி.எல்!! -மேற்கிந்தியதீவு அணி வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை-

ஐ.பி.எல் மிகுதி போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் மேற்கிந்தியதீவுகள் கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டி (சி.பி.எல்.) மேலும் படிக்க...

ஐ.பி.எல் மிகு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில்!! -செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 வரை நடத்த முடிவு-

ஐ.பி.எல் மிகுதி போட்டிகள் செப்டம்பர் 18 ஆம் திகதி அக்டோபர் 10 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.14 ஆவது ஐ.பி.எல் ரி-20 மேலும் படிக்க...

மிகுதி ஜ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்!! -அறிவித்தது பி.சி.சி.ஐ-

கொரோனா பரவலால் ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. சவுரவ் கங்குலி மேலும் படிக்க...

செப்டம்பர், அக்டோபரில் மீண்டும் IPL...

தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 14 ஐபிஎல் சீசனை செப்டம்பர் 15, அக்டோபர் 15 இடையே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.இதுபற்றி மேலும் படிக்க...

2021 ஆசிய கிண்ணம் 2023 க்கு ஒத்திவைப்பு!

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கிண்ண போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.2020 செப்டம்பரில் டி20 ஆசிய கிண்ண போட்டியை நடத்தும் வாய்ப்பு மேலும் படிக்க...

கொலை வழக்கில் கைதான சுவில்குமார் ரெயில்வே பணியில் இருந்து நீக்கம்!!

சக வீரரை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுசில்குமார் வடக்கு ரெயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.மல்யுத்த வீரர் சாகர் ராணா மேலும் படிக்க...

2 ஆவது பி.சி.ஆர் முடிவுகளில் தொற்று இல்லை!! -சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள இலங்கை-பங்களாதேஸ் போட்டி-

இலங்கை கிரிக்கெட் அணியின் குழாமில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நிறுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை - பங்களாதேஸ் ஒருநாள் தொடர் மேலும் படிக்க...

சக வீரரை அடித்து கொலை செய்த சம்பவம்!! -தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமார் இன்று கைது-

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுசில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தங்கார் மேலும் படிக்க...

இலங்கை கிரிக்கெட் குழாமில் 3 பேருக்கு கொரோனா!! பங்களாதேஸ் தொடர் கைவிடப்படுமா?

பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மேலும் படிக்க...

திடீரென ஏற்பட்ட உறைபனிக் காலநிலை!! -சீனாவில் மாரத்தான் ஒட்டப் போட்டியில் பங்கேற்ற 21 பேர் பலி-

சீனா நாட்டின் கன்சூ மாகாணத்தில் பேயின் நகரின் சுற்றுலா தலத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 100 கி.மீ தூர மலையோர மாரத்தான் ஓட்ட போட்டியில் பங்கேற்ற 21 ஓட்ட மேலும் படிக்க...