மிகுதி ஜ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்!! -அறிவித்தது பி.சி.சி.ஐ-

ஆசிரியர் - Editor II
மிகுதி ஜ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்!! -அறிவித்தது பி.சி.சி.ஐ-

கொரோனா பரவலால் ஐ.பி.எல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள போட்டிகளை நடத்தி முடிக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சவுரவ் கங்குலி தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு தடையின்றி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு