SuperTopAds

அம்பாறை

156 ஆவது மாகாண ரீதியாக பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கை(video)

156 ஆவது மாகாண மட்ட ரீதியாக இடம்பெறவுள்ள பொலிஸ் தின நிகழ்விற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட   பிரதி பொலிஸ் மா அதிபர்   தமயந்த விஜய மேலும் படிக்க...

ஹெரோயின் போதைப்பொருள் சந்தேக நபருக்கு விளக்கமறியல்

ஹெரோயின்  போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த   சந்தேக நபரை   எதிர்வரும் ஒக்டோபர்  மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று மேலும் படிக்க...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக இனங்காட்டி ஏமாற்றிய பெண் தொடர்பில் விசாரணை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி   வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை  ஏமாற்றி இலட்சக்கணக்கான  ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது மேலும் படிக்க...

ஹெரோயின் போதைப்பொருளை காரில் கடத்தி சென்ற மூவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

ஹெரோயின்  போதைப்பொருளை காரில்  கடத்தி சென்ற 3  சந்தேக நபர்களை   கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை மேலும் படிக்க...

ஹெரோயின் போதைப்பொருள் பிரதான முகவர் கைது விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை

ஹெரோயின்  போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த   சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு மேலும் படிக்க...

சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் இயந்திரத்துடன் படகு மீட்பு

சாய்ந்தமருது  கடற்கரைப்பகுதியில் இயந்திரத்துடன் இணைந்த  படகு ஒன்று  புதன்கிழமை(5)மாலை  மீட்கப்பட்டுள்ளது.குறித்த  கடற்கரையில் கரையொதுங்கிய  படகு குறித்து  மேலும் படிக்க...

கோவில் நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி நடவடிக்கை

கோவில் நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி கல்முனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை(28) அன்று மாலை கல்முனை பொலிஸ் மேலும் படிக்க...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் உங்கள் கவனத்துக்கு.

அஸ்ஸலாமு அலைக்கும்கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களே இது உங்கள் கவனத்துக்கு.ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் மேலும் படிக்க...

10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை -தேடுதலில் அசிரத்தை

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன்  அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை மேலும் படிக்க...

ஒவ்வொரு மாணவர்களினதும் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும்.

இன்றைய ஆண்டின் சர்வதேச சிறுவர் தின தொனிப்பொருளான "சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்" என்ற தொனிப்பொருளினை பிரதிபலிக்கும் வகையில் இன்றைய சிறார்கள் மேலும் படிக்க...