SuperTopAds

அம்பாறை

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வு

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை  இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று  பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். மேலும் படிக்க...

போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை அதிகாரிகளால் எடுக்கப்படுவதில்லை -மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள்

போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை அதிகாரிகளால் எடுக்கப்படுவதில்லை -மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள்போதைப்பொருள் விற்பனை மேலும் படிக்க...

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது

சாய்ந்தமருது   கடற்கரை பிரதேசத்தில்   மீட்கப்பட்ட பெண்  ஒருவரின் சடலம்   தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில் சடலம் அடையாளம் மேலும் படிக்க...

சாய்ந்தமருது கடற்கரை சடலம்-மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

சாய்ந்தமருது   கடற்கரை சடலம்-மக்களின் உதவியை நாடும் பொலிஸார்சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கடற்கரை பிரதேசத்தில்  மீட்கப்பட்டுள்ள    சடலம் தொடர்பில் மேலும் படிக்க...

மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு

மருதமுனை ஹவுஸ் ஒப் இங்கிலிஸ் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வும் அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆங்கில மொழி தின நிகழ்வும் மருதமுனை அல்-மனார் தேசிய மேலும் படிக்க...

சிறந்த ஊடகவியலாளர் விருது பெற்றார் இளம் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்

KDMC Nenasala Training Centre Kalmunai யின்  05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் படிக்க...

சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உதவிகள்

சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை  தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாட்டில் கல்முனை இயேசு சீவிக்கின்றார் மேலும் படிக்க...

கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய  சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எம்  அன்ஸார்  தலைமையில் இன்று (1) இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு  மேலும் படிக்க...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  விவகாரம் தொடர்பில்  கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை   மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 திகதி வரை மேலும் படிக்க...

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக வழக்கு  விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மேலும் படிக்க...