SuperTopAds

அம்பாறை

அம்பாறையில் கடல் மீன்களின் விலை அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும்  மீன்களின் விலை அதிகரித்து  காணப்படுகின்றது.குறித்த மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபை மேலும் படிக்க...

திலீபன் நினைவேந்தல் ஊர்திப் பவணி அம்பாறையில் நிறைவு

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தலை முன்னிட்டு அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த வியாழக்கிழமை(15) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் மேலும் படிக்க...

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி திருக்கோவிலில் 47 ஆவது நாள் போராட்டம்

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ என்னும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் மேலும் படிக்க...

குறுகிய காலத்துக்குள் சிறந்த சேவைகளை முன்னெடுத்தபடி வீறு நடை போடுகிறோம்

குறுகிய காலத்துக்குள் சிறந்த சேவைகளை முன்னெடுத்தபடி வீறு நடை போடுகிறோம்- இணைந்த கரங்களின் இணைப்பாளர் பெருமிதம்இணைந்த கரங்கள் அமைப்பு மிக குறுகிய காலத்துக்குள் மேலும் படிக்க...

சட்டவிரோத மின்சாரத்தை நீண்டகாலமாக பெற்று வந்த மூவருக்கு பிணை

சட்டவிரோத மின்சாரத்தை நீண்டகாலமாக  பெற்று வந்த மூவர் கைதாகி பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் மேலும் படிக்க...

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் -மீண்டும் பிரதம பௌத்த மதகுருவிற்கு விளக்கமறியல்

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம  பௌத்த மதகுரு தொடர்பிலான பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு   எதிர்வரும் மேலும் படிக்க...

குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

அம்பாறை  மாவட்டத்தில்  குரங்குகளின் தொல்லை காரணமாக  பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான சிரமங்களை  எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக மேலும் படிக்க...

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது- கல்முனை விசேட அதிரடிப்படையினரால் விசாரணை முன்னெடுப்பு

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது- கல்முனை விசேட அதிரடிப்படையினரால் விசாரணை முன்னெடுப்புஹெரோயின்  போதைப்பொருளை  தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்    மேலும் படிக்க...

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவுஇளம் பிக்குகளை பாலியல்  துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை  எதிர்வரும் மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலக பாகுபாடு- மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுப்பதாகவும் அரச சேவைகளைப் பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் மேலும் படிக்க...