SuperTopAds

அம்பாறை

3 வயது குழந்தைக்கு முன்னால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான இளம் தாய்

தனது 3 வயது குழந்தைக்கு முன்னால் இளம் தாய்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட  மாளிகைக்காடு மேலும் படிக்க...

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் இடமாற்றம்-பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்டாக்டர் ஏ.ஆர்.எம் தௌபீக் இடமாற்றம்-பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடுஇடமாற்றலாகி செல்லவுள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையினால் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதையடுத்துஇ அனைத்து மாட்டிறைச்சி கடைகளிலும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தும் மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு செல்லாக் காசு- ஏமாற்றமே மிஞ்சியது

காணாமல் ஆக்கப்பட்டோரின்  போராட்டத்தை மழுங்கடிக்க  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர்.இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு.காணாமல் ஆக்கப்பட்டோரின் மேலும் படிக்க...

ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது-

ஹெரோயின் மற்றும் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்தவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை மேலும் படிக்க...

இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சிப் பட்டறை

யூத் அலையன்ஸ் ஶ்ரீ-லங்கா (Youth Alliance Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில் “சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்களின்   தலைமைத்துவம்” என்ற மேலும் படிக்க...

எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர்

எங்களுடைய இனத்திற்காக எமது குரலை உயர்த்தி பேசினால் எங்களை இனவாதி என கூறுகின்றனர்.நிச்சயமாக எமது இனத்தை பாதுகாப்பதற்காக இனவாதி என்ற பெயருடன் தான் நாம் மேலும் படிக்க...

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள்

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் மேலும் படிக்க...

கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ  தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால்  சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் மேலும் படிக்க...

சர்வதேச இளைஞர் தினம் 2022 (International Youth Day 2022)

"தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமை: எல்லா வயதினருக்கும் ஒரு உலகத்தை உருவாக்குதல்" (Intergenerational Solidarity: Creating a World for All Ages) இளைஞர்களின் மேலும் படிக்க...