SuperTopAds

அம்பாறை

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல்- அம்பாறையில் மீண்டும் நெருக்கடியான எரிபொருள் நிலையங்கள்

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல்- அம்பாறையில் மீண்டும் நெருக்கடியான எரிபொருள் நிலையங்கள்மீண்டும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் மேலும் படிக்க...

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேச செயலாளர் பிரிவில்  மேலும் படிக்க...

புதிய முயற்சியாளர்களுக்கான திட்ட கடன் வழங்கும் நிகழ்வு

புதிய முயற்சியாளர்களுக்கான திட்ட கடன் வழங்கும் நிகழ்வு காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ் சதீஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை  (25)இடம்பெற்றது.நாட்டில் மேலும் படிக்க...

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரிடம் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

நீண்ட காலமாக  திருட்டு சம்பவத்தில்  ஈடுபட்டு வந்த சந்தேக நபர்  தொடர்பில் பெரிய நீலாவணை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை  மேலும் படிக்க...

நிந்தவூர் பிரதேச கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலருடன் பைசல் எம்பி சந்திப்பு

*தடுப்பு நடவடிக்கைக்கு அவசர நிதியாக 20 மில்லியன் ஒதுக்கீடு * ஒலுவில் துறைமுகத்துக்குள் இருக்கும் கற்பாறைகளை உடன் விடுவிக்க பணிப்பு*கரையோர பாதுகாப்புக்கு 'ஜியோ மேலும் படிக்க...

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கல்முனை  மாநகரசபை  பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள்   ஊடுருவிய காட்டுயானைகள்  வீடுகளுக்குள் மேலும் படிக்க...

துறைசார் நிபுணர்களுடன் கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய மேலும் படிக்க...

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய நூலக திறப்பு விழா

 காத்தான்குடி  ஸாவியா மகளிர் வித்தியாலய நூலக திறப்பு விழா காத்தான்குடி  ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் மேலும் படிக்க...

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்டம்

  அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY  (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்டம் திங்கட்கிழமை(22) செவ்வாய்க்கிழமை(23) இரு நாட்களாக  கல்லூரியின் மேலும் படிக்க...

ஐஸ் போதைப்பொருளுடன் குடும்பஸ்தர் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது

ஐஸ் போதைப்பொருளை  தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை  கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு மேலும் படிக்க...