SuperTopAds

அம்பாறை

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் - பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணை

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம  பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் மேலும் படிக்க...

தோல்வியில் முடிந்த பேஸ்புக் காதல், தன் முன்னாள் காதலியின் புதிய காதலனை தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்ல கைக்குண்டுடன் அலைந்த இளைஞன் கைது! இலங்கையில்..

தோல்வியில் முடிந்த பேஸ்புக் காதல், தன் முன்னாள் காதலியின் புதிய காதலனை தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்ல கைக்குண்டுடன் அலைந்த இளைஞன் கைது! இலங்கையில்.. மேலும் படிக்க...

முதலைகளின் நடமாட்டம் அம்பாறையில் அதிகரிப்பு -காணாமல் போகும் கால்நடைகள்

அம்பாறை மாவட்டத்தில்  சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில்  அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மேலும் படிக்க...

ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபர் கைது

ஹெரோயின்  போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற  சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட மேலும் படிக்க...

மருத்துவ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு -மீண்டும் பிரதம பௌத்த மதகுருவிற்கு விளக்கமறியல்

இளம் பிக்குகள் மீதான  பாலியல்  துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம  பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில்   சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை மேலும் படிக்க...

புதிய அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நிலையங்களுக்கு கண்காணிப்பு விஜயம்

புதிய   பிரதி பொலிஸ் மா அதிபர்   தமயந்த விஜய சிறி  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு  கண்காணிப்பு விஜயம்  ஒன்றினை  மேற்கொண்டார்.கடந்த சில தினங்களுக்கு மேலும் படிக்க...

அளவீட்டு தராசுகளுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள்

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அளவீட்டு சேவைகளினதும் உபாயங்களினனும் பிரிவினரால் பல்வேறு தராசுகளை பரிசோதனை செய்து சரி பார்க்கும் சான்றிதழ் செயற்பாடுகள் மேலும் படிக்க...

மருதமுனை மேட்டுவட்டை பகுதியில் மையவாடி அமைக்க கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் மேலும் படிக்க...

மகாராணி எலிசபெத்திற்கு கல்முனை மாநகர சபையில் அஞ்சலி

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை மேலும் படிக்க...

நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகளால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

யுத்தம் மற்றும்   சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக  பாதிக்கப்பட்ட நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகள் அப்பகுதி  பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மேலும் படிக்க...