SuperTopAds

அம்பாறை

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தினரால் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் கௌரவிப்பு

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தினரால்  ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக  தெரிவு மேலும் படிக்க...

ஜனாதிபதியின் தலைமையில் உணவுப்பாதுகாப்பு தேசிய செயற்றிட்டம் ஆரம்பம்

உணவுப்பாதுகாப்பு மற்றும் போசனையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கிராமிய பொருளாதார புனர்வாழ்வு கேந்திரத்தை வலுவூட்டம் செய்யும் பல் பிரிவு கண்காணிப்பு மேலும் படிக்க...

156 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு -

156 ஆவது கிழக்கு மாகாண   பொலிஸ் தின நிகழ்வு அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக சனிக்கிழமை(15) மாலை நடைபெற்றது.இதன்போது பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண புதிய மேலும் படிக்க...

கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால் இரத்ததான முகாம்

கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனத்தினால் இரத்ததான முகாம் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை மேலும் படிக்க...

கல்முனை எக்டோ (ECDO) நூலகத்தில் நாளை இரத்ததான முகாம்

கல்முனை  எக்டோ  (ECDO) நூலகத்தில் நாளை இரத்ததான முகாம் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் மேலும் படிக்க...

மட்டக்களப்பில் கோர விபத்து - இரு சிறுவர்கள் பலி!

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு மேலும் படிக்க...

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போன 4 மீனவர்களும் மீட்பு

கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போனதாக கூறப்பட்ட 4 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேலும் படிக்க...

மரம் அரியும் ஆலைகள் தீ விபத்து காரணமாக எரிந்து சேதம்

 மரம் அரியும் ஆலைகள்   தீ விபத்து  காரணமாக  எரிந்து  சேதம் மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக   மூன்று மர  ஆலைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மேலும் படிக்க...

Srilanka pen club இன் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு

Srilanka pen club இன் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகத் தலைவர் சம்மாந்துறை மஷூறா மேலும் படிக்க...

முழுத் தீவுக்குமான (இலங்கை) சமாதான நீதவானாக சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.எம். முர்ஷித் நியமனம்

நிந்தவூர் 13 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது அனிபா முஹம்மது முர்ஷித்   முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக ( Justice of the Peace for the Whole Island) நீதி, மேலும் படிக்க...