அம்பாறை
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் மேலும் படிக்க...
வெற்றுக்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய படி மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மேலும் படிக்க...
இன்று கல்முனை 1D பொதுமக்களால் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அரச காணி அளிப்பு பத்திரங்கள் இதுவரை கிடைக்காமை தொடர்பாக கல்முனை மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு மேலும் படிக்க...
மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் இன்று சர்வதேச உளநல தினம் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வின்போது வைத்தியர் U.L. Saraffeen கலந்துகொண்டு மாணவர்களுக்கு உளநல மேலும் படிக்க...
சாய்ந்தமது மாளிகைகாடு ஜும்மா பள்ளிவாசல் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க தேசிய காங்கிரஸின் தலைவர் நிதி ஒதுக்கீட்டில் 50 லட்சம் ரூபாய் மேலும் படிக்க...
சர்வதேச வறுமை தினத்தை ஒட்டி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கான போசனை உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மேலும் படிக்க...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வருடா வருடம் அக்கரைப்பற்று ஜும்மாப்பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் விசேட மௌலீத் மேலும் படிக்க...
பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்றிருக்கும் காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும், மேலும் படிக்க...
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் புதிய தலைவராக தலைவர் ஏ.டபிள்யூ.எம் ஜெஸ்மீன் தெரிவுசெய்யப்பட்டார்.கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழக 2023 ஆம் மேலும் படிக்க...
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தினரால் ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் கழகத்தின் தகவல் தொடர்பு ஊடக செயலாளராக தெரிவு மேலும் படிக்க...