TNA

உத்தரவாதத்துடன் பேச்சுக்களை தொடங்க வேண்டும்!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான நியாயமான தீர்வினை வழங்குதை மையப்படுத்திய பேச்சுக்களை எந்தத் தரப்பினருடனும் முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் மேலும் படிக்க...

பேசத் தயார்- அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வு முக்கியம்!

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.     ரணிலுடன் மேலும் படிக்க...

மாகாண நீதிமன்றங்களில் பிணை கோரும் வாய்ப்பு வழங்க வேண்டும்!

அபாயகரமான போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கான பிணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே செய்வதாக இருக்கக் கூடாது. மாகாண மேலும் படிக்க...

எந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்றால் கொலையாளிகள் யார்? அவர்களுக்கு தண்டணை என்ன? த.தே.கூ முன்னாள் எம்.பி கேள்வி..

காணாமல் ஆக்கப்பட்டோா் கொல்லப்பட்டுவிட்டனா் என்றால் கொலையாளிகள் யாா்? அவா்களுக்கு தண்டணை என்ன? த.தே.கூ முன்னாள் எம்.பி கேள்வி.. மேலும் படிக்க...

சம்பந்தனுக்கு ஜனநாயகத்திற்கான தங்க விருது!

அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேலும் படிக்க...

ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட, கண் முன்னாலே ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரும் படுகொலை செய்யப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பதனை இந்த அரசாங்கம் மேலும் படிக்க...

யாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலைக்கு புளொட் அமைப்பினால் நிதியுதவி!

யாழ்.கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலைக்கு புளொட் அமைப்பினால் நிதியுதவி! மேலும் படிக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்ற தீர்மானத்தை நாங்கள் ஆதரிப்போம்!

நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட தீா்மானங்களை ஆதாிப்பதில்லை என்ற தீா்மானத்தை நாங்கள் ஆதாிப்போம்! மேலும் படிக்க...

அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவோம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய ,புதிய அரசியலமைப்பை ஜனாதிபதி சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம் என தமிழ்த் மேலும் படிக்க...