SuperTopAds

TNA

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று கூறுவார்கள். எனவே சுமந்திரன் மேயர் விடயத்தில் ஒதுக்கி வையுங்கள்

தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. மேலும் படிக்க...

தமிழர் தேசங்கள் தமிழ் தரப்பினரிடமே இருக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் - சுமந்திரன்!

பிரிந்து நின்று எதிர்கொள்வதே உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தமிழ் மக்களின் பிரதினிதித்துவத்தின் அதிகரிபுக்கும் இருப்புக்கும் வலிமை தரும் என்று அன்று நான் கூறுயது மேலும் படிக்க...

வடக்கில் அநுர அலை ஓய்ந்து விட்டது

நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை உறுதி செய்துள்ளது என தமிழரசுக் கட்சியின் செயலாளர் மேலும் படிக்க...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் மேலும் படிக்க...

யாழ். மாநகரசபையைக் கைப்பற்றிய தமிழரசு- தமிழ் காங்கிரசும் பலம் காட்டியது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி மேலும் படிக்க...

காணி சுவீகரிப்பை நிறுத்தாவிடின் யாழ்ப்பாணத்தில் அனுர கால் வைக்க முடியாது!

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மேலும் படிக்க...

வேலியே பயிரை மேய்கிறது- நடவடிக்கை எடுக்குமா ஆணைக்குழு?

தேசிய மக்கள் சக்தி ஆட்சி செய்யும் சபைகளுக்கு மட்டுமே நிதி வளங்கள் இலகுவாக ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் மீண்டும் கூறுவது பொய் மேலும் படிக்க...

தேர்தல் விதிமுறைகளை மீறினார் ஜனாதிபதி - தமிழரசு முறைப்பாடு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் மேலும் படிக்க...

இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய அணுகுமுறையை நோக்கி செல்லவேண்டும் - சத்தியலிங்கம் எம்.பி. கோரிக்கை

இலங்கையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதியதொரு அணுகுமுறையை நோக்கி செல்ல வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் மேலும் படிக்க...

இளைஞர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் இராணுவம்!

யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உணவகம் ஒன்றை நடத்துவதுடன் அங்கு இராணுவத்தினரால் இளைஞர்களுக்கு மேலும் படிக்க...