TNA

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் எனச் 'சனல் 4' ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடனடியாகக் கைது மேலும் படிக்க...

பிள்ளையானையும், சுரேஸ் சாலேயையும் பதவியில் இருந்து இடைநிறுத்த வேண்டும்!

சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை பிள்ளையானை பிரதியமைச்சர் பதவியில் இருந்தும், சுரேஸ் சாலேயை அரச புலனாய்வுப் பணிப்பாளர் பதவியி்ல் மேலும் படிக்க...

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் - நியாயமானது என்கிறார் சுமந்திரன்!

இந்தியாவின் நட்பு நாடு அல்லாத, இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சாராத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக் கூடிய சில நடவடிக்கைகள் மேலும் படிக்க...

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை எடுக்க வேண்டும்!

இந்தியாவின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காத விடயங்களை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க தவறுவார்களாக இருந்தால் அதனுடைய விளைவுகள் மிக மோசமாக மேலும் படிக்க...

பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம்!- ஜனாதிபதியின் யோசனையை நிராகரித்த கூட்டமைப்பு.

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மேலும் படிக்க...

சரத் வீரசேகர மனநோயாளி! - செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை.

கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார். இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது மக்கள் மேலும் படிக்க...

பொலிஸ் அதிகாரமற்ற 13ம் திருத்தச் சட்டம் தேவையில்லை! எம்.ஏ.சுமந்திரன்..

பொலிஸ் அதிகாரமற்ற 13ம் திருத்தச் சட்டம் தேவையில்லை! எம்.ஏ.சுமந்திரன்.. மேலும் படிக்க...

காணி/ பொலிஸ் அதிகாரமற்ற 13ம் திருத்தச் சட்டத்தை திணிக்க அரசு முயற்சி! இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இரா.சம்மந்தன்...

காணி/ பொலிஸ் அதிகாரமற்ற 13ம் திருத்தச் சட்டத்தை திணிக்க அரசு முயற்சி! இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இரா.சம்மந்தன்... மேலும் படிக்க...

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்காக குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்??

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்காக குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்?? மேலும் படிக்க...

உண்மை நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேசப் பொறிமுறையாக இருக்க வேண்டும்!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச பொறிமுறையாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் படிக்க...