SuperTopAds

TNA

தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகம் உணரத் தலைப்பட்டிருக்கிறது!

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் செம்மணி விஜயத்தை தமிழ் மக்களுக்கு சாதகமான சமிக்ஞையாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ள இலங்கைத் மேலும் படிக்க...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சர்வதேசப் பங்களிப்பை வலியுறுத்த வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வெளியிடவிருக்கும் மேலும் படிக்க...

தமிழ் தேசிய கொள்கையில் இருந்து தவறியது சங்கு கூட்டணி!- சிவிகே காட்டம்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்து தவறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மேலும் படிக்க...

வடமராட்சி தென்மேற்கு தமிழரசிடம்

யாழ்ப்பாணம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த  குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகியுள்ளார்.வடமராட்சி தென் மேற்கு மேலும் படிக்க...

மண்டை தீவு கொலைகளுக்கு டக்ளஸ் தேவானந்தாவும் உடந்தை - சிறிதரன் நாடாளுமன்றில் தெரிவிப்பு

மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என நாடாளுமன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க...

பருத்தித்துறை பிரதேச சபை தமிழரசிடம்

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார்.பருத்தித்துறை பிரதேச சபையின் மேலும் படிக்க...

யாழ் மாநகர சபை தமிழரசு வசம் - முதல்வரானார் மதிவதனி

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான மேலும் படிக்க...

வடக்க்கில்13 இடங்களில் மனிதப்புதைகுழிகள்

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் படிக்க...

யாழில் செய்வதுதான் வன்னியில் பதிலாகும் என ரெலோக்கு எச்சரிக்கை

உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளிலும் தமிழரசு கட்சியே ஆட்சி அமைக்கும்

ஒரு தனிக்கட்சியை வீழ்த்துவதற்கு கண்டவர்களையும் தங்களுடன் சேர்த்து அணியாக தம்மை காட்டி கொள்பவர்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது என தமிழரசு மேலும் படிக்க...