யாழ்.மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன் மிக சாதாரணமாக வாளுடன் திரிந்து மக்களை அச்சுறுத்திய கும்பல்! வாய்பார்த்துக் கொண்டிருந்த பொலிஸார்..
யாழ்.கோண்டாவில் பகுதியில் வாளை காட்டி மிரட்டி இளைஞனின் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற வழிப்பறி கும்பல்..
இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேச வேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி்.வி மேலும் படிக்க...
சனல் 4 ஊடகம் வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான காணொளியில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு மாத்திரமன்றி அது ஏற்கனவே வெளியிட்ட கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படம் மேலும் படிக்க...
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சகலரும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்... மேலும் படிக்க...
13ம் திருத்தச்சட்ட அமுலாக்கத்துடன் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 13ம் திருத்தச்சட்ட மேலும் படிக்க...
சிங்கள பெளத்த பேரினவாதிகளின் இனவாத கருத்துகள் எங்களுடைய இறுதி இலக்கை அடைவதற்கு உரமூட்டுபவையாக அமையும் என தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் மேலும் படிக்க...
பௌத்த மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக் கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட மேலும் படிக்க...
13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதுதான், ஆனால் அது தமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
வடகிழக்கிலுள்ள ஐந்து கட்சிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே சின்னத்தின் கீழ் ஒன்றுபட முடியுமாக இருந்தால் ஏன் கஜேந்திரகுமார் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோருடைய கட்சிகள் மேலும் படிக்க...
தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவ கட்டமைப்பை பாா்த்து இலங்கை அரசாங்கம் பயந்தது..! சுரேஷ் பிறேமச்சந்திரன்.. மேலும் படிக்க...
மானா? மீனா? அல்லது வேறா? 4 மணித்தியாலங்கள் கடந்தும் தொடரும் புதிய கூட்டணிக்கான பேச்சு.. மேலும் படிக்க...