TMTK

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் உடுத்துறையில் நடைபெற்றது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார  கூட்டம்  உடுத்துறையில் இன்று (16) மாலை  நடைபெற்றது.இதன் போது கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர், நீதியரசர் மேலும் படிக்க...

செயலணியின் கரவான எண்ணங்கள் அம்பலமாகி விட்டது! - விக்னேஸ்வரன்

ஜனாதிபதி செயலணியின் கரவான எண்ணங்கள் மேதானந்த தேரரின் கூற்றுக்களில் இருந்தே அம்பலமாகியுள்ளது என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

பிரபாகரன் கட்டிய வீடு சிதைந்து கிடக்கிறது! - சீ.வி.விக்னேஸ்வரன்

தம்பி பிரபாகரன் கட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ள நிலையில் எந்த நாளும் அந்த வீட்டினுள் போராட்டங்கள், குழிபறிப்புக்கள், மேலும் படிக்க...

கூட்டமைப்புக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் வராது! - விக்னேஸ்வரன்

சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. மேலும் படிக்க...

நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை! - விக்கி

ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

கூட்டமைப்புக்கு 9 ஆசனங்கள் தான் கிடைக்கும் - 20 இற்கு பகல் கனவு காண்கிறது!

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள்?

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருப்பது போல, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து போயிருந்தால், அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை மேலும் படிக்க...

வட்டுக்கோட்டையில் பிரசாரத்தை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்!

அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, ஆசிரியர்கள் பலரையும் தொழில் ரீதியாக முக்கியமான மேலும் படிக்க...

அழியும் நிலையில் பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் அழைப்பது நகைச்சுவை!

தமிழ் அரசுக் கட்சியின் வீடு புற்றெடுத்து, விச நாகங்கள் சூழ்ந்து, அழிந்து போகின்ற நிலையில் இருக்கும் போது, பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் அழைப்பது மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்தவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை. ஏற்கனவே துண்டு துண்டாக இருக்கும் இடங்களின் தன்மைக்கேற்ப, வரலாற்றுக்கு ஏற்ப, தனித்தன்மைக்கேற்ப, தமிழர்கள் மேலும் படிக்க...