TMTK

நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை! - விக்கி

ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

கூட்டமைப்புக்கு 9 ஆசனங்கள் தான் கிடைக்கும் - 20 இற்கு பகல் கனவு காண்கிறது!

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள்?

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருப்பது போல, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து போயிருந்தால், அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை மேலும் படிக்க...

வட்டுக்கோட்டையில் பிரசாரத்தை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்!

அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்களிடையே ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, ஆசிரியர்கள் பலரையும் தொழில் ரீதியாக முக்கியமான மேலும் படிக்க...

அழியும் நிலையில் பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் அழைப்பது நகைச்சுவை!

தமிழ் அரசுக் கட்சியின் வீடு புற்றெடுத்து, விச நாகங்கள் சூழ்ந்து, அழிந்து போகின்ற நிலையில் இருக்கும் போது, பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் அழைப்பது மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்தவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை. ஏற்கனவே துண்டு துண்டாக இருக்கும் இடங்களின் தன்மைக்கேற்ப, வரலாற்றுக்கு ஏற்ப, தனித்தன்மைக்கேற்ப, தமிழர்கள் மேலும் படிக்க...

கட்சியை காப்பாற்ற முடியாத மாவை எமக்காக வருந்துவது நாடகம்! - என்கிறார் சுரேஷ்.

தமிழ் அரசுக் கட்சியை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள மாவை சேனாதிராசா, கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களுக்காக வருத்தப்படுவது மாபெரும் நாடகம் என்று தமிழ் மேலும் படிக்க...

கருணாவைக் காப்பாற்றும் அரசு அரசியல் கைதிகளை கண்டுகொள்ளாதது ஏன்?

கருணாவுக்கு வக்காலத்து வாங்கும் அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் படிக்க...

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது போராட்டத்தை தவறாக காண்பிக்கும்!

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார். மேலும் படிக்க...

அரசை எதிர்த்துப் போராட கூட்டமைப்பு தயாரில்லை! - குற்றம்சாட்டுகிறார் சிறிகாந்தா

தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா மேலும் படிக்க...