TMTK

கட்சியை காப்பாற்ற முடியாத மாவை எமக்காக வருந்துவது நாடகம்! - என்கிறார் சுரேஷ்.

தமிழ் அரசுக் கட்சியை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள மாவை சேனாதிராசா, கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களுக்காக வருத்தப்படுவது மாபெரும் நாடகம் என்று தமிழ் மேலும் படிக்க...

கருணாவைக் காப்பாற்றும் அரசு அரசியல் கைதிகளை கண்டுகொள்ளாதது ஏன்?

கருணாவுக்கு வக்காலத்து வாங்கும் அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் படிக்க...

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது போராட்டத்தை தவறாக காண்பிக்கும்!

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருவது தமிழ் இனம் தன்னை பாதுகாப்பதற்காக நடத்திய ஆயுதப்போராட்டத்தை பிழையாக காட்டுவதாகும் என அனந்தி சசிதரன் தெரிவித்தார். மேலும் படிக்க...

அரசை எதிர்த்துப் போராட கூட்டமைப்பு தயாரில்லை! - குற்றம்சாட்டுகிறார் சிறிகாந்தா

தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா மேலும் படிக்க...

சசிகலா ரவிராஜை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறது தமிழரசு கட்சி!

தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மேலும் படிக்க...

எந்தச் சிங்களத் தலைவராலும் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைத் தரமுடியாது

நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே மேலும் படிக்க...

கூட்டமைப்பின் முயற்சியால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை! - சுரேஸ்

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளால், விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் படிக்க...

தேர்தல் நிதி கோருகிறார் விக்கி!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சியின் தேர்தல் செலவுகளுக்கு, நிதி உதவிகளை வழங்குமாறு, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை மேலும் படிக்க...

அரசியல் கைதிகள் விடுதலை மூலம் நம்பிக்கையான சூழலை ஏற்படுத்த முடியும்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் மேலும் படிக்க...

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பங்களுக்கு சாத்தியம்..! நாளை சஜித் பிறேமதாஸவை அவசரமாக சந்திக்கிறாா் ஜனாதிபதி..

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பங்களுக்கு சாத்தியம்..! நாளை சஜித் பிறேமதாஸவை அவசரமாக சந்திக்கிறாா் ஜனாதிபதி.. மேலும் படிக்க...