TMTK

சசிகலா ரவிராஜை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறது தமிழரசு கட்சி!

தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மேலும் படிக்க...

எந்தச் சிங்களத் தலைவராலும் தமிழர் எதிர்பார்க்கும் தீர்வைத் தரமுடியாது

நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே மேலும் படிக்க...

கூட்டமைப்பின் முயற்சியால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை! - சுரேஸ்

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளால், விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் படிக்க...

தேர்தல் நிதி கோருகிறார் விக்கி!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமது கட்சியின் தேர்தல் செலவுகளுக்கு, நிதி உதவிகளை வழங்குமாறு, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை மேலும் படிக்க...

அரசியல் கைதிகள் விடுதலை மூலம் நம்பிக்கையான சூழலை ஏற்படுத்த முடியும்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் மேலும் படிக்க...

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பங்களுக்கு சாத்தியம்..! நாளை சஜித் பிறேமதாஸவை அவசரமாக சந்திக்கிறாா் ஜனாதிபதி..

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பங்களுக்கு சாத்தியம்..! நாளை சஜித் பிறேமதாஸவை அவசரமாக சந்திக்கிறாா் ஜனாதிபதி.. மேலும் படிக்க...

சஜித் - கோட்டாவின் யோசனைக்கு மைத்திரி எதிர்ப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களர்களும் இராசாய உரத்தை  இலவசமாக வழங்குவதாக முன்வைத்துள்ள யோசனைக்கு தான் இணங்கவில்லை மேலும் படிக்க...

மைத்திரி- மகிந்த தனிமையில் சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஸ்ரீ லங்கா மேலும் படிக்க...

ஜனாதிபதி யார்:தெற்கு முடிவெடுக்கின்றது?

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கொடுப்பின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக அல்லது எதிராக வாக்களிப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டுமென மேலும் படிக்க...

கொழும்பை அபிவிருத்தி செய்வதாக கூறி காணிகளை விற்ற கோத்தா!

கொழும்பை அபிவிருத்தி செய்வதாக தெரிவித்து கோத்தபாய ராஜபக்ஷ் மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியுள்ளதாக மேலும் படிக்க...