TMTK

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் ஒருபோதும் ஆதரியேன்!

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. ஒருவேளை இவர்தான் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மேலும் படிக்க...

மஹிந்தவுக்கு பதவி இல்லையென்றால் இலங்கை முழுவதும் வன்முறை வெடிக்கும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவை நீக்க முயற்சித்தால் வன்முறை வெடிக்கும் என மஹிந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர். அவ்வாறு ஒன்று நடந்தால் ஆட்சி மேலும் படிக்க...

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நோில் பாா்வையிட்ட நாமல் ராஜபக்ஸ..

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நோில் பாா்வையிட்ட நாமல் ராஜபக்ஸ.. மேலும் படிக்க...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மஹிந்த காட்டிய கரிசனை.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மஹிந்த காட்டிய கரிசனை. மேலும் படிக்க...

மே 7 ஆம் திகதியை மே தினமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்

இம்முறை மே தினம், எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம், தேசிய விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால மேலும் படிக்க...

தமிழ் மக்கள் நாங்கள் தவறி நெருப்பில் விழத் தயாரில்லை – அங்கஜன்

தமிழ் மக்கள் எண்ணெய் சட்டியில் உள்ளார்கள். தவறி நெருப்பில் விழ தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேலும் படிக்க...

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க வழியே இல்லை. -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆவேசம்-

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க வழியே இல்லை. -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆவேசம்- மேலும் படிக்க...

யாழில் சுதந்திர தினத்தை புறக்கணித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கடமையாற்றும் ஊழியர்கள் சுகந்திர தினத்தை முன்னிட்டு அலுவலகத்தை மூடி புறக்கணிப்பு செய்துள்ளமையானது தென்னிலங்கையில் பரபரப்பை மேலும் படிக்க...

சிறீலங்கா சுதந்திர கட்சி தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்.

சிறீலங்கா சுதந்திர கட்சி தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல். மேலும் படிக்க...

தேர்தல் முடிந்த கையோடு இணையப் போகும் இரண்டு எதிரும் புதிருமான துருவங்கள்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆட்சியமைக்கும் போது பரஸ்பர இணக்கப்பாட்டுடன் செயற்படுவது குறித்து மைத்திரி - மஹிந்த அணியினர் இரகசியமாகப் பேச்சு மேலும் படிக்க...