TMTK

இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீண்டும் சொல்ல உள்ள ஒரே வழி!

ஐக்கியப்பட்டு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி பல லட்சம் வாக்குகளை பெறுவதன் மூலமே தமிழ் தேசிய இனப் பிரச்சினை இன்னமும் இருக்கின்றது என்பதை மீள சொல்ல முடியும் என மேலும் படிக்க...

வலி.வடக்கில் படையினருடன் இணைந்து விவசாயம்! - ரணிலின் திட்டத்துக்கு விக்கி கடும் எதிர்ப்பு.

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் விவசாய காணிகளில் மக்களுடன் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விவசாய நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்வதை ஏற்க முடியாது என மேலும் படிக்க...

மாகாண சபையின் அதிகாரத்தை பறிக்கும் வரவுசெலவுத் திட்டம்!

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மாகாண சபையின் அதிகாரம் மத்திய அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

சிறுபான்மையின நீதிபதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு காரணம் இது தான்!

தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும் என்பதற்காகவே சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மையினர் அடக்குகின்றனர் என தமிழ் தேசியக் மேலும் படிக்க...

மக்களின் கருத்துச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்துகிறது புதிய சட்டம்!

மக்களுடைய கருத்து சுதந்திரம் இலங்கையில் அடிப்படை உரிமையாக அரசியல் அமைப்பிலே உட்புகுத்தப்பட்டிருக்கின்ற ஒரு விடயம். அதை கேள்விக்கு உட்படுத்துகின்ற விதமாக புதிய மேலும் படிக்க...

விக்கியின் கடிதத்துக்கு சுரேஸ் மட்டும் பதில்!- மற்றைய தலைவர்கள் மௌனம்.

இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேச வேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி்.வி மேலும் படிக்க...

சர்வதேச விசாரணையை எதிர்கொண்டு அரசாங்கம் தனது புனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும்!

சனல் 4 ஊடகம் வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான காணொளியில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு மாத்திரமன்றி அது ஏற்கனவே வெளியிட்ட கில்லிங் பீல்ட்ஸ் ஆவணப்படம் மேலும் படிக்க...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சகலரும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய சகலரும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்... மேலும் படிக்க...

13ம் திருத்தச்சட்ட அமுலாக்கத்துடன் மாகாணசபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்!

13ம் திருத்தச்சட்ட அமுலாக்கத்துடன் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என சுரேஸ் பிறேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 13ம் திருத்தச்சட்ட மேலும் படிக்க...

பேரினவாதிகளின் இனவாத கருத்துக்கள் எமது இறுதி இலக்கை அடைய உரமாக அமையும்!

சிங்கள பெளத்த பேரினவாதிகளின் இனவாத கருத்துகள்  எங்களுடைய இறுதி இலக்கை அடைவதற்கு உரமூட்டுபவையாக அமையும் என தமிழ்தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும்  முன்னாள் மேலும் படிக்க...