TMTK

மாவீரர் நாளை நினைவேந்துவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!

எது எப்படி இருந்தாலும் மாவீரர் நாளை நினைவேந்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை மக்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும் என தமிழ் தேசிய மேலும் படிக்க...

சமஷ்டித் தீர்வையே தமிழரசு கட்சி குழு அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும்!

இணைந்த வடக்கு - கிழக்கில் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமைய முடியும். இதனையே, அமெரிக்கா மேலும் படிக்க...

தீபாவளி, அரசியல் வானிலும் ஒளியை கொண்டுவர வேண்டும்!

தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடுவதற்கான திருநாளே தீபாவளித் திருநாளாகுமென யாழ்.  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

முதலமைச்சர் பதவி முக்கியமானது!

13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வரும் மாகாணசபையின் முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவரே மாகாணத்தின் முதல் குடிமகன் ஆவார். அந்த விதத்தில் அதிகாரங்கள் மேலும் படிக்க...

எமது மக்கள் பெருந்தொற்றில் இருந்து விடுபட்டு வாழ வாழ்த்துகிறேன்!

தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடுவதற்கான திருநாளே தீபாவளித் திருநாள் ஆகும். எமது இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒளியேற்ற வேண்டி இத் திருநாளில் மேலும் படிக்க...

தொடர் வேலையில் ஈடுபடக் கூடிய பாங்கு முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்!

முதலமைச்சர் மக்களின் இதயங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்கினேஸ்வரன் வாராந்த கேள்வி – பதில் நிகழ்ச்சியில் மேலும் படிக்க...

இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் முடிவு!

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக் கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள் மேலும் படிக்க...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யும்!

சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ நடக்கக்கூடாது என்பதை கவனத்தில் மேலும் படிக்க...

இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணம்!

சிங்கள பௌத்தத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தை நாடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஞானசார தேரர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயலணியின் குறிக்கோளாகும் என மேலும் படிக்க...

இந்த நாட்டிலுள்ள மிகமோசமான இனவாதி தலைமையில் ஒரு செயலணி..! தமிழ், முஸ்லிம் மக்களை நாட்டைவிட்டு துரத்துவதற்கா..?

இந்த நாட்டிலுள்ள மிகமோசமான இனவாதி தலைமையில் ஒரு செயலணி..! தமிழ், முஸ்லிம் மக்களை நாட்டைவிட்டு துரத்துவதற்கா..? மேலும் படிக்க...